எல்லோரும் வாசிக்க சிலர் மட்டுமே புரிந்து கொள்ளும் ரகசியம்
Pages
Home
படித்ததில் பிடித்தது
நட்பு
Wednesday, June 4, 2014
கோடுகள்
கோணல்களனாலும்
செம்மையாய் இருப்பதால்
சித்திரமென்று அழகாகிறது
ஓவியத்தில் ....
வளைவுகளானாலும்
நெளிவு சுளிவானாலும்
நேர்த்தியாகிறது
கோலங்களில் ...
எதுவும் அளவில் அல்ல
அழகில் அடங்கியது
என் அன்பைப்போல்....
இவண்
@@@தம்பிபையன் @@@
1 comment:
Anonymous
June 9, 2014 at 3:22 PM
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ReplyDelete