Thursday, June 5, 2014

இதழ்கள் உதிர்க்கும் வார்த்தை

 உன்
இதழ்கள் உதிர்க்கும் வார்த்தையில்
இலையின் சருகாய் உதிர்கிறேன்.
உணர்வுகள் மரணித்து
உயிர்வாழும் கனவுகளாய்
நான்.
என் நினைவுகளின் மரணித்தின் எல்லையில்
ஜனிக்கும் உன் காதலை
எங்கே புதைப்பாய்  சொல்,
அங்கே காத்திருக்கிறேன்
என் உயிர் பிரிந்து சுமந்துதிரியும்
கனவுகளோடு
இவண் 
@@@தம்பிபையன்@@@

No comments:

Post a Comment