Thursday, May 24, 2012

ம் ... ஒற்றை சொல் .



ம்..

 ம் ...
 ஒற்றை  சொல் .
 காதலை  சொல்ல ...
 சங்ககால  புலவனுக்கு
 நானூறு 4௦௦ பாடல்கள் அகநானுற்றில் .
 இருனூற்றெண்பது குறள்கள் 
 இன்பத்து பாலில்  வள்ளுவனுக்கு ....

உனக்கோ 
ம் என்ற ஒற்றை சொல்  மட்டுமே .
 காதலை சொல்ல ..


இவன்
    ~ தம்பிபையன்~@

No comments:

Post a Comment