Friday, November 23, 2012

அமைதிச்சுழல்


 அமைதி
கவிதைகளை  எல்லோரும் 
அமைதியாகத்தான்  படித்துக்கொண்ட்டிருக்கிறோம்
ஏனென்றால் 
அது அமைதி இல்லா ஒருவனின் 
ஆழமான வரிகளாதலால் 



No comments:

Post a Comment