Tuesday, October 29, 2013

வார்த்தை


வலி,
வழி
ஓர்   எழுத்து மாறினாலே
வார்த்தையே   தன்னம்பிக்கை பெறுகிறது..
வா அன்பே!!!
உந்தன் எண்ணத்தை மாற்று
நம் வாழ்க்கையே மாறும்..
இவண்
வரிகளாய்


No comments:

Post a Comment