காலச்சுவடுகளை அவ்வப்போது
கண்விழித்து காண்கிறேன்
பசுமையைப்போல் பார்வையில் தேடுகிறேன்
ஒற்றையாடிபாதையில் தொடர்ந்த
உந்தன் நினைவுகளை உலுக்குகிறேன்
நாரையாய் நான் கரையில்
காத்திருக்க
மீனாய் நீ இருந்தும் இரையாய் என்னை
சிறை வைத்துச்சென்றாய்
நுரைபோல் ஆசைகள் பொங்க
கறையாய் வீசிசென்றாய் என்
காதலை....
உனை மறக்க நான் தினம் தினம் நினைக்கிறேன்
இவன்
தூண்டில் புலுவாய் துடிக்கும்

.jpg)
No comments:
Post a Comment