Sunday, July 21, 2013

எந்தன் காதல் சுவடுகள்


காலச்சுவடுகளை அவ்வப்போது
கண்விழித்து காண்கிறேன்

பாறைமீது  பதிந்த  பாதச்சுவடுகளின்
பசுமையைப்போல் பார்வையில் தேடுகிறேன்
ஒற்றையாடிபாதையில் தொடர்ந்த
உந்தன் நினைவுகளை உலுக்குகிறேன்

நாரையாய் நான் கரையில் காத்திருக்க
மீனாய் நீ இருந்தும்  இரையாய் என்னை
சிறை வைத்துச்சென்றாய்
நுரைபோல் ஆசைகள் பொங்க
கறையாய் வீசிசென்றாய் என் காதலை....
உனை மறக்க நான் தினம் தினம் நினைக்கிறேன்
இவன்


தூண்டில் புலுவாய் துடிக்கும்

No comments:

Post a Comment